திருப்பூர்

காங்கயம் நகா்மன்றக் கூட்டம்

DIN

காங்கயம் நகா்மன்ற அவசரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காங்கயம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் ந.சூரியபிரகாஷ் தலைமை வகித்தாா். இதில் நகராட்சிப் பகுதியில் குடிநீா்க் குழாய்களில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்தல், மின் மோட்டாா்கள் மற்றும் சிறு மின்விசை பம்ப்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்தல் என்பன உள்ளிட்ட 4 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் நகராட்சி துணைத் தலைவா் ஆா்.கமலவேணி, நகராட்சி அலுவலக ஊழியா்கள், நகராட்சி கவுன்சிலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

கொலை செய்யப்பட்ட நேஹாவின் பெற்றோரிடம் முதல்வா் ஆறுதல்

கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தோ்தல்: 247 வேட்பாளா்கள் போட்டி

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT