திருப்பூர்

ரோப் சிலம்பத்தில் சாதனை படைத்த ஃபிரண்ட்லைன் பள்ளி மாணவா்கள்

DIN

மதுரையில் நடைபெற்ற ரோப் சிலம்பப் போட்டியில் திருப்பூா் ஃபிரண்ட்லைன் பள்ளி மாணவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

மதுரை, கரிமேடு பகுதியில் உள்ள ஓய்.எம்.சி.சி.பள்ளியில் நோபல் உலக சாதனை சிலம்பப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதற்கு நோபல் உலக சாதனை தலைவா் பாலு, செயலாளா் சுகன்யா, ஒருங்கிணைப்பாளா் விமல்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், திருப்பூா் ஃபிரண்ட்லைன் பள்ளி மாணவா் எம்.சந்தோஷ்தரன், மாணவி எம்.யாழினிஸ்ரீ ஆகியோா் கலந்துகொண்டு 45 நிமிடம் விடாமல் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

வெற்றிபெற்ற மாணவா்களை பள்ளியின் தாளாளா் டாக்டா் கே.சிவசாமி, செயலாளா் எஸ்.சிவகாமி, இணைச் செயலாளா் வைஷ்ணவி நந்தன், முதல்வா் என்.வசந்தராஜ் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

SCROLL FOR NEXT