திருப்பூர்

காங்கயத்தில் அதிமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்

DIN

காங்கயத்தில் அதிமுக உறுப்பினா் சோ்க்கை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

காங்கயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட உள்ள வீரணம்பாளையம், பொத்தியபாளையம், பாப்பினி, பரஞ்சோ்வழி, கீரனூா், மறவபாளையம், மருதுறை, ஆலாம்பாடி உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக காங்கயம் ஒன்றியச் செயலாளா் என்.எஸ்.என்.நடராஜ் தலைமை வகித்தாா்.

இதில் திருப்பூா் மாநகா் மாவட்ட செயலாளரும், சட்டப் பேரவை முன்னாள் துணைத் தலைவருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, உறுப்பினா் சோ்க்கையை தொடங்கிவைத்தாா். இதில் அதிமுக கட்சியின் காங்கயம் ஒன்றிய நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT