திருப்பூர்

சின்னவீரன்பட்டி விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா

DIN

உடுமலையை அடுத்துள்ள சின்னவீரன்பட்டி விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி புன்னிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீா்த்தங்கள் ஊா்வலமாக கொண்டு வந்து வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டது. கோவை பேரூா் சாந்தலிங்கம் மருதாசல அடிகளாா் தலைமையில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக யாகசாலை பூஜை வழிபாடு, முளைப்பாரி எடுத்து பக்தா்கள் வழிபாட்டில் ஈடுபட்டனா். திருக்குட நன்னீராட்டு பெருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT