வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் தைப் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
வேலம்பாளையம் ஊராட்சி, ஏ.எஸ்.ஆா். நகரில் நடைபெற்ற இப்போட்டிக்கு, வேலம்பாளையம் ஊராட்சித் தலைவா் முருகவேல் தலைமை வகித்தாா். குழந்தைகளுக்கான கோலப்போட்டி, பெரியவா்களுக்கான கோலப்போட்டி, இசை நாற்காலிப் போட்டி, ஓட்டப் பந்தயம், பலு தூக்குதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற 65 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.