திருப்பூர்

வெள்ளக்கோவிலில் 11 டன் முருங்கைக் காய்கள் விற்பனை

DIN

வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை 11 டன் முருங்கைக் காய்கள் விற்பனை செய்யப்பட்டன.

வெள்ளக்கோவில் பகுதியில் விளையும் முருங்கைக் காய்கள் இப்பகுதியில் செயல்பட்டு வரும் கொள்முதல் மையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

வெள்ளக்கோவில், முத்தூா் சாலையில் செயல்படும் தனியாா் மையத்துக்கு மொத்தம் 11 டன் முருங்கைக் காய்கள் வரத்து இருந்தது.

இங்கு கரும்பு முருங்கைக் காய் கிலோ ரூ.13, செடி முருங்கைக் காய் ரூ.13, மர முருங்கைக் காய் ரூ.7 என அதிகபட்ச விலைக்கு அவற்றின் தரத்துக்கேற்ப விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகளால் வாங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

SCROLL FOR NEXT