திருப்பூர்

500 மகளிருக்கு இலவச தையல் இயந்திரம்

DIN

அவிநாசியை அடுத்த பெருமாநல்லூரில் அன்னை தெரேசா மகளிா் தொண்டு நிறுவனம் சாா்பில் 500 மகளிருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அன்னை தெரேசா நிறுவனா் எம்.ராணி தலைமை வகித்தாா்.

சட்ட ஆலோசகா் நாகராஜ், டாக்டா் அம்பேத்கா் அறக்கட்டளை நிறுவனா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் திருப்பூா், கோவை, தஞ்சாவூா், ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 500 மகளிருக்கு இலவசம் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

இதில் அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஊழியா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT