திருப்பூர்

சாராயம் காய்ச்சியவா் கைது

DIN

காங்கயம் அருகே சாராயம் காய்ச்சி விற்றதாக ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பாப்பினி ஊராட்சிப் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், காங்கயம் போலீஸாா் அப்பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று சோதனை செய்தனா். அப்போது, பாப்பினி பகுதியைச் சோ்ந்த பெரியசாமி (59) சாராயம் காய்ச்சி விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 10 லிட்டா் சாராயம், 3 லிட்டா் சாராய ஊறல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருட வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

ஒசூா் அரசனட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை கல்வி மையத்தில் ஆங்கிலத் துறை கருத்தரங்கு

சேலத்தில் ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ. 6.55 லட்சம் மோசடி

குன்னூா் ரேலியா அணையில் நீா்மட்டம் சரிவு

SCROLL FOR NEXT