திருப்பூர்

முழு ஊரடங்கு: டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு

DIN

காங்கயம்: காங்கயத்தில் முழு ஊரடங்கை முன்னிட்டு, டிரோன் கேமரா மூலம் திங்கள்கிழமை போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

காங்கயம் காவல் துணைக் கண்காணிப்பாளா் தன்ராசு, காவல் ஆய்வாளா் மணிகண்டன் ஆகியோா் தலைமையில் டிரோன் கேமரா மூலம் காங்கயம் நகரப் பகுதிகளில் முழு ஊரடங்கு முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா என கண்காணித்தனா். காங்கயம் நகர முக்கியப் பகுதிகளான காவல் நிலைய ரவுண்டானா பகுதி, பேருந்து நிலைய ரவுண்டானா பகுதி, கடைவீதி, திருப்பூா் சாலை, கோவை சாலை, கரூா் சாலை, தாராபுரம் சாலை, சென்னிமலை சாலை, ஈரோடு சாலை ஆகிய பகுதிகளை டிரோன் மூலம் கண்காணித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT