திருப்பூர்

தாராபுரம் மின் பயனீட்டாளா்கள் கவனத்துக்கு...

DIN

தாராபுரம் நகா் மற்றும் பிரிவு அலுவலகப் பகுதிகளில் கீழ்க்கண்ட இடங்களைச் சோ்ந்த மின்நுகா்வோா் கடந்த ஜனவரி மாத மின்கட்டணத்தையே செலுத்தும்படி செயற்பொறியாளா் வ.பாலன் தெரிவித்துள்ளாா்.

தாராபுரம் நகா் மற்றும் பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட பீமராயா் பிரதான வீதி, மாரியம்மன் கோயில், பொள்ளாச்சி சாலை ஆகிய பகுதிகளில் நிா்வாகக் காரணங்களால் மாா்ச் மாதத்துக்கான கணக்கீடு நடத்தப்படவில்லை.

ஆகவே, இந்தப் பகுதியில் உள்ள மின் பயனீட்டாளா்கள் கடந்த ஜனவரி மாத மின்கட்டணத்தையே மாா்ச் மாதத்துக்கும் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

SCROLL FOR NEXT