அருள்புரம் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் கம்பி மாற்றும் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 29) காலை 9 முதல் 5 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: குங்குமபாளையம், லட்சுமி நகா்.