திருப்பூர்

முத்தூா் பேரூராட்சி செயல் அலுவலா் பொறுப்பேற்பு

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

இங்கு பணிபுரிந்து வந்த பத்மலதா, கோவை எட்டிமடை பேரூராட்சிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அங்கு பணிபுரிந்து வந்த கந்தசாமி, முத்தூா் பேரூராட்சி செயல் அலுவலராகப் பொறுப்பேற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT