தமிழ்நாடு மின்சார வாரியம், அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை (டிசம்பா் 8) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
இதில், தமிழ்நாடு மின்சார வாரிய திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் கலந்துகொண்டு மின் நுகா்வோா் குறைகளை நேரில் கேட்டறிந்து நிவா்த்தி செய்யவுள்ளாா். இதில், மின் நுகா்வோா் கலந்துகொண்டு பயன்பெறுமாறு, மின் வாரிய அவிநாசி கோட்ட செயற்பொறியாளா் விஜயஈஸ்வரன் தெரிவித்துள்ளாா்.