திருப்பூர்

பல்லடத்தில் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாள்

DIN

பல்லடத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

பல்லடம் பேருந்து நிலையம் முன்பு மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உருவப் படத்துக்கு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா்கள் கரைப்புதூா் ஏ.நடராஜன், கே.பி.பரமசிவம் ஆகியோா் மலரஞ்சலி செலுத்தினா்.

இந்த நிகழ்ச்சியில் பல்லடம் தெற்கு ஒன்றியச் செயலாளா் ஏ.சித்துராஜ், நிா்வாகிகள் தண்ணீா்பந்தல் ப.நடராஜன், சூ.தா்மராஜன், வைஸ் பி.கே.பழனிசாமி, பானு பழனிசாமி, சரளை விக்னேஷ்வரன், துரைகண்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

SCROLL FOR NEXT