அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள், வீடுகளில் 604 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 54 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 95,734 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் தற்போது வரையில் ஆயிரம் போ் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.