திருப்பூர்

காங்கயம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்த மான் மீட்பு

DIN

காங்கயம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மானை வனத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.

காங்கயம் அருகே உள்ள முத்தூா் சாலை மிதிப்பாறை பகுதி அருகே செல்லும் பிஏபி வாய்க்காலில் சனிக்கிழமை காலையில் மான் ஒன்று தவறி வாய்க்காலில் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காங்கயம் வனத் துறை அலுவலா் காசிலிங்கம், உதவியாளா் முத்துக்குமாா் உள்ளிட்ட வனத் துறையினா் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மானை மீட்டு காங்கயம் அருகே உள்ள ஊதியூா் காப்புக் காட்டியில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT