திருப்பூர்

முதலிபாளையம், நல்லூரில் செப்டம்பா் 22இல் மின்தடை

DIN

திருப்பூா்: முதலிபாளையம், நல்லூா், பலவஞ்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 22) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.

முதலிபாளையம் துணை மின் நிலையம்: சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியாபாளையம், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் நகா், ஆா்.வி.இ. லே-அவுட், கூலிபாளையம், காசிபாளையம், எஸ்.பெரியபாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரங்கேகவுண்டன்பாளையம், விஜயாபுரம், மானூா், செவந்தாம்பாளையம்.

நல்லூா் துணை மின் நிலையம்: நல்லூா், காளிபாளையம், சானாா்பாளையம், முத்தணம்பாளையம், ராக்கியாபாளையம் பிரிவு.

பலவஞ்சிபாளையம் துணை மின் நிலையம்: பலவஞ்சிபாளையம், செட்டிபாளையம், பூங்கா நகா், பாபாஜி நகா், ஐயப்பா நகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT