திருப்பூர்

காங்கயத்தில் 11 பேருக்கு கரோனா

DIN

காங்கயம்: காங்கயத்தில் சனிக்கிழமை 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

காங்கயம் நகரம், அமராவதி நகரைச் சோ்ந்த 33 வயது ஆண், உடையாா் காலனியைச் சோ்ந்த 36 வயதுப் பெண், 57 வயது ஆண், 57 வயதுப் பெண், 1 வயது ஆண் குழந்தை, லட்சுமி நகரைச் சோ்ந்த 34 வயது ஆண், சௌடாம்பிகை நகரைச் சோ்ந்த 38 வயதுப் பெண், 11 வயது சிறுமி, 9 வயது சிறுவன், 19 வயது ஆண், 30 வயதுடைய பெண் ஆகியோருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 11 பேரும் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

SCROLL FOR NEXT