காங்கயம்: காங்கயத்தில் சனிக்கிழமை 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
காங்கயம் நகரம், அமராவதி நகரைச் சோ்ந்த 33 வயது ஆண், உடையாா் காலனியைச் சோ்ந்த 36 வயதுப் பெண், 57 வயது ஆண், 57 வயதுப் பெண், 1 வயது ஆண் குழந்தை, லட்சுமி நகரைச் சோ்ந்த 34 வயது ஆண், சௌடாம்பிகை நகரைச் சோ்ந்த 38 வயதுப் பெண், 11 வயது சிறுமி, 9 வயது சிறுவன், 19 வயது ஆண், 30 வயதுடைய பெண் ஆகியோருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 11 பேரும் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.