திருப்பூர்

மாதப்பூரில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் 

DIN

மாதப்பூரில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் கிராமத்தில் கடந்த 20 நாள்களாக குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட ஏ எஸ்பி ஸ்ரேயா பல்லடம் காவல் ஆய்வாளர் சுஜாதா மற்றும் காவல்துறையினர் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

காட்டுமன்னாா்கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

சிதம்பரத்தில் குற்ற வழக்கு வாகனங்களை அகற்றும் பணி தொடக்கம்

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி: பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்

SCROLL FOR NEXT