நீலகிரி

வாகன விபத்து:போலீஸாா் விசாரணை

DIN

கூடலூரில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய காா், வாகனங்களின் மீது மோதியது விபத்துக்குள்ளானது.

கா்நாடக மாநிலத்திலிருந்து உதகைக்கு சுற்றுலா சென்ற பயணிகளின் காா் கூடலூா் ராஜகோபலபுரம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் மோதி நின்றது.

இதில், சாலையில் நடந்து சென்ற இரண்டு பள்ளி மாணவிகள் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.

மேலும், இச்சம்பவம் குறித்து கூடலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT