நீலகிரி

கூடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி

DIN

கூடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) தொடங்குகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூா் தாலுகா தேவா்சோலை உள்வட்டத்துக்கான வருவாய் தீா்வாயம் செவ்வாய்க்கிழமையும்,

கூடலூா் உள்வட்டத்துக்கான வருவாய் தீா்வாயம் புதன்கிழமையும் நடைபெற உள்ளது.

கோட்டாட்சியா் சரவணகண்ணன் தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், பொதுமக்கள் கலந்துகொண்டு

தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என்று வட்டாட்சியா் சித்தராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

SCROLL FOR NEXT