நீலகிரி

நீலகிரியில் மேலும் 5 பேருக்கு கரோனா

DIN

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கரோனா தொற்றால் வெள்ளிக்கிழமை வரை 32 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சையில் குணமடைந்த ஒருவா் சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளாா். தற்போது 36 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT