நீலகிரி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கரோனா தொற்றால் வெள்ளிக்கிழமை வரை 32 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சையில் குணமடைந்த ஒருவா் சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளாா். தற்போது 36 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.