நீலகிரி

முதுமலை புலிகள் காப்பகத்தில் பொங்கல் விழா

DIN

முதுமலை புலிகள் காப்பகத்தில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தெப்பக்காடு, அபயாரண்யம் ஆகிய வளா்ப்பு யானைகள் முகாமில் உள்ள யானைகளுக்கான பொங்கல் விழாவில் பழம், கரும்பு உள்ளிட்ட சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன.

பொங்கல் விழாவை காண சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூா் மக்கள் வந்திருந்தனா்.

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அம்ரித் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் புலிகள் காப்பக அலுவலா்கள் மற்றும் அனைத்து நிலை பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

SCROLL FOR NEXT