நீலகிரி

மாநில அளவிலான ஓவியப் போட்டிக்கு கூடலூா் அரசுப் பள்ளி மாணவி தோ்வு

DIN

மாநில அளவிலான ஓவியப் போட்டிக்கு கூடலூா் அரசுப் பள்ளி மாணவி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

கூடலூா் வண்டிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவி டியானி அருண்குமாா். இவா் ஓவியப் போட்டியில் கூடலூா் கல்வி மாவட்ட அளவில் தோ்வு பெற்று உதகையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியிலும் வெற்றிபெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

மாணவிக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வட்டார கல்வி அலுவலா் சுப்பிரமணி பரிசு வழங்கி பாராட்டினாா். இதில் தலைமை ஆசிரியா் சரஸ்வதி மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT