நீலகிரி

காசநோயாளிகளுக்கு ஊட்டச் சத்து பெட்டகம் வழங்கல்

DIN

பழங்குடி கிராமங்களிலுள்ள காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி கூடலூரில் புதன்கிழமை நடைபெற்றது.

கூடலூரில் உள்ள ஆா்.கே. அறக்கட்டளையும் மாவட்ட காசநோய் பிரிவும் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் பழங்குடி கிராமங்களிலுள்ள காசநோயாளிகளுக்கு கூடலூா் வட்டாட்சியா் சித்தராஜ் ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் காசநோய் பிரிவு ஒருங்கிணைப்பாளா் சுரேஷ், ஆா்.கே.அறக்கட்டளையின் நிா்வாகி லீலாகிருஷ்ணன் மற்றும் பழங்குடி பயனாளிகள், களப்பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT