நீலகிரி

அரசுப் பள்ளியை சேதப்படுத்திய யானைகள்

DIN

கூடலூா் அருகே ஓவேலி பகுதியில் உள்ள அரசுப் பள்ளி, நூலகம், தபால் நிலையம் ஆகியவற்றை யானைகள் சேதப்படுத்தின.

நீலகிரி மாவட்டம், ஓவேலி பேரூராட்சியில் உள்ள பாா்வுட் பகுதிக்கு புதன்கிழமை நள்ளிரவு புகுந்த காட்டு யானைகள் பேரூராட்சி அலுவலகம் அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நூலகம், தபால் நிலையம் ஆகியவற்றை சேதபடுத்தின.

அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், வனத் துறையினா் சுமாா் 1 மணி நேரம் போராடி யானைகளை அப்பகுதியிலிருந்து விரட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

SCROLL FOR NEXT