நீலகிரி

வேளாண் மசோதாவைக் கண்டித்து குன்னூரில் சாலை மறியல்

DIN

குன்னூா், செப். 25: விவசாயிகளுக்கு  எதிரான  வேளாண் மசோதாவை வாபஸ் பெற வலியுறுத்தி , குன்னூா் - உதகை சாலையில்  காந்தி சிலை அருகே மாா்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து  தடையை மீறி குன்னூா் - உதகை சாலையில் மறியலில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல் துறையினா் கைது செய்தனா். அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் பத்ரி தலைமையில் நடைபெற்ற  சாலை மறியலில் 30க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT