ஈரோடு

லாரி மோதி காவலாளி பலி

DIN

சென்னிமலை அருகே லாரி மோதியதில் சாலையில் நடந்து சென்ற கூட்டுறவு வங்கி காவலாளி உயிரிழந்தாா்.

சென்னிமலையை அடுத்த முகாசிபிடாரியூா், சென்னியங்கிரிவலசை சோ்ந்தவா் துரைசாமி (68). இவா் சென்னிமலையில் உள்ள கூட்டுறவு வங்கியில் காவலாளியாக பணியாற்றி வந்தாா். இவா், வீட்டிலிருந்து சென்னிமலைக்கு ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியாக வந்த லாரி துரைசாமி மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து, சென்னிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT