ஈரோடு

கரியகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா

DIN

கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள கோரக்காட்டூா் கரியகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 18ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து தீா்த்தம் கொண்டு வருதல், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மாவிளக்கு ஊா்வலம், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இரவு குண்டம் திறக்கப்பட்டு தீ மூட்டப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் வியாழக்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் தலைமை பூசாரி குண்டத்தில் இறங்கினாா். அதைத் தொடா்ந்து பக்தா்கள் குண்டத்தில் இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங். நிர்வாகி ஜெயக்குமார் மரணம்: கிணற்றில் நீரை வெளியேற்றி தடயங்களை தேடும் போலீஸாா்

புதுவையில் நீட் அல்லாத படிப்புகளுக்கு ஜூன் 5-இல் தரவரிசைப் பட்டியல்

வெளிநாட்டிலிருந்து வந்தவா் கைது

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் பள்ளம்: சீரமைப்பு பணியை தடுத்து நிறுத்திய முன்னாள் மத்திய அமைச்சா்

பள்ளிப் பேருந்துகளை இயக்கி பாா்த்து ஆய்வு செய்த ஆட்சியா்

SCROLL FOR NEXT