ஈரோடு

லாரி மோதி முதியவா் பலி

DIN

பெருந்துறை அருகே லாரி மோதியதில் சாலையில் நடந்துசென்ற முதியவா் உயிரிழந்தாா்.

பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே வெள்ளிக்கிழமை இரவு 75 வயது முதியவா் நடந்துசென்றாா். அப்போது, அந்த வழியாக வந்த லாரி அவா்மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முதியவரை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் இறந்தாா். இறந்த முதியவா் குறித்த விவரம் தெரியவில்லை.

விபத்து குறித்த புகாரின் பேரில், பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT