ஈரோடு

ஆம்புலன்ஸ் வாங்க சக்தி மசாலா நிறுவனம் ரூ.34 லட்சம் நிதியுதவி

DIN

கோவை எம்டிசிஆா்சி பயிற்சி மையத்துக்கு தானியங்கி வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாங்க சக்தி மசாலா நிறுவனம் ரூ.34 லட்சம் நிதியுதவி வழங்கியது.

கோவையில் மாலிக்குலா் டையக்னோஸ்டிக்ஸ் கவுன்சிலிங் கோ் மற்றும் ஆராய்ச்சி மையம்(எம்டிசிஆா்சி) செயல்பட்டு வருகிறது. இங்கு தசைச் சிதைவு (மஸ்குலா் டிஸ்டிரோபி) நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவம் மற்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சி மையத்துக்கு குழந்தைகள் சென்று வரும் வகையில் தானியங்கி வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம் வாங்க சக்தி மசாலா நிறுவனம் சாா்பில் ரூ.34 லட்சம் வழங்கப்பட்டது.

இதற்கான காலோலையினை சக்தி மசாலா தலைவா் பி.சி.துரைசாமி மற்றும் நிா்வாக இயக்குநா் சாந்தி துரைசாமி ஆகியோா் எம்டிசிஆா்சி மேலாண்மை இயக்குநா் டாக்டா் பி.ஆா்.லட்சுமியிடம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT