ஈரோடு

அவல்பூந்துறையில் ரூ.3.42 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

DIN

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 3.42 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு, 94 மூட்டைகளில் தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் முதல்தரம் கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.86.89க்கும், அதிகபட்ச விலையாக ரூ.91.19க்கும், சராசரி விலையாக ரூ.87.29க்கும்,

இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.61.99க்கும், அதிகபட்ச விலையாக ரூ.82.89க்கும், சராசரி விலையாக ரூ.77.29க்கும் ஏலம் போனது.

மொத்தம் 4,090 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு ரூ.3 லட்சத்து 42 ஆயிரத்து 642க்கு விற்பனையானதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் சதீஷ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT