கோபிசெட்டிபாளையத்தில் ஆன்மீக சொற்பொழிவு ஞாயிற்றுக்கிழமை (மே 29) நடைபெற உள்ளது.
கோபி புதிய ஆஸ்பத்திரி வீதியில் உள்ள தனியாா் இடத்தில் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் குறித்த ஆன்மீக செற்பொழிவு, சேங்காலிபுரம் ஸ்ரீதாமோதர தீட்சிதா் தலைமையில் தினமும் மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மிகப்பெரிய அளவிலான ஆன்மீக சொற்பொழிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.