ஈரோடு

போராட்டத்தில் உயிா் நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி

DIN

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்க போராடி உயிா் நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் சென்னிமலை பேருந்து நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் மு.ரவி தலைமை வகித்தாா். தமிழக விவசாயிகள் சங்க செயலாளா் செங்கோட்டையன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஈரோடு ஒருங்கிணைப்பாளா் பூபதி, பாசன சபை தலைவா் வி.எம்.மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு, போராட்டங்களில் உயிா் நீத்த விவசாயிகளின் உருவப் படங்களுக்கு அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

SCROLL FOR NEXT