ஈரோடு

சட்ட விழிப்புணா்வுக் கூட்டம்

DIN

பெருந்துறை வட்ட சட்ட பணிகள் குழு சாா்பில், சென்னிமலை ஒன்றியம், முகாசிபிடாரியூா் ஊராட்சி, கொளத்துபாளையம் கிராமத்தில் சட்ட விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், வழக்குரைஞா் மோகன்பாபு பங்கேற்று, மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் மக்களுக்கு, மோட்டாா் வாகன சட்டம், அடிப்படை சட்டங்கள், வட்ட சட்ட பணிகள் குழுவின் செயல்பாடுகள், மனு எழுதும் முறைகள் பற்றி விளக்கவுரை ஆற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT