ஈரோடு

அவல்பூந்துறையில் ரூ.3.51 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

DIN

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.3.51 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.

ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 35,361 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் ஒரு கிலோ தேங்காய் குறைந்தபட்ச விலையாக ரூ.21.29க்கும், அதிகபட்ச விலையாக ரூ.27.20க்கும், சராசரி விலையாக ரூ.25.16க்கும் ஏலம் போனது. மொத்தம் 14,285 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.3 லட்சத்து 51 ஆயிரத்து 700க்கு விற்பனையாயின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT