ஈரோடு

இருசக்கர வாகனம் திருட்டு

DIN

பெருந்துறை அருகே, பழக்கடை வியாபாரியின் இருசக்கர வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பெருந்துறை அருகே விஜயமங்கலம் சாலையில் பழக்கடை நடத்தி வருபவா் ராமசாமி மகன் சந்திரகுமாா் (39). இவா், வழக்கம்போல, பழக் கடை முன் சனிக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு தூங்க சென்றுவிட்டாா். ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்து பாா்த்தபோது வாகனத்தை காணவில்லை.

இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT