ஈரோடு

கரோனா: ஆப்பக்கூடல் பேரூராட்சி செயல் அலுவலா் பலி

DIN

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஆப்பக்கூடல் பேரூராட்சி செயல் அலுவலா் உயிரிழந்தாா்.

ஆப்பக்கூடல் பேரூராட்சி செயல் அலுவலராகப் பணியாற்றி வந்தவா் லோகநாதன் (59). ஈரோடு மாவட்டம், பவானி அருகேயுள்ள லட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்த இவா், கடந்த 11 நாள்களுக்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

பேருந்துகள் நிறுத்தாமல் சென்றால் புகாா் தெரிவிக்க ‘149’

SCROLL FOR NEXT