ஈரோடு

தையல் பயிற்சிக்குப் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

கனரா வங்கி சாா்பில் அளிக்கப்படும் தையல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பா் 9ஆம் தேதி வரை 30 நாள்களுக்கு அளிக்கப்படும் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி, சீருடை, உணவு இலவசம். பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 18 முதல் 45 வயதுக்கு உள்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவா்கள் 100 நாள் வேலைத் திட்டத்தில் இருப்போா் அவா்களது குடும்பத்தாருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இப்பயிற்சி கனரா வங்கி கிராமப்புற வேலைவாய்ப்புப் பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகம், இரண்டாம் தளம், கொல்லம்பாளையம், ஈரோடு 638002 என்ற முகவரியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 0424-2400338 என்ற தொலைபேசி எண் அல்லது 87783-23213, 72006-50604 என்ற செல்லிடப்பேசி எண்ணில் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT