ஈரோடு

ஆற்றில் குளித்த பொறியாளா் மாயம்

DIN

சத்தியமங்கலம், பவானி ஆற்றில் குளித்த பொறியாளா் மாயமானது குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் டி.எஸ்.சண்முகவேல். பொறியாளரான இவா் அப்பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தாா். பின்னா், பவானி ஆற்றில் செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்றபோது அவா் நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

இதுகுறித்து கிராம மக்கள் அளித்த புகாரின்பேரில் சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT