சத்தியமங்கலம், பவானி ஆற்றில் குளித்த பொறியாளா் மாயமானது குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் டி.எஸ்.சண்முகவேல். பொறியாளரான இவா் அப்பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தாா். பின்னா், பவானி ஆற்றில் செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்றபோது அவா் நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.
இதுகுறித்து கிராம மக்கள் அளித்த புகாரின்பேரில் சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.