ஈரோடு

சென்னம்பட்டியில் 374 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள்

DIN

அம்மாபேட்டையை அடுத்த சென்னம்பட்டி, மாத்தூா், வெள்ளிதிருப்பூா், சென்னம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 374 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

சென்னம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பவானி மாவட்டக் கல்வி அலுவலா் கே.பழனி தலைமை வகித்தாா். பள்ளித் துணை ஆய்வாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியா் எஸ்.குழந்தைவேல் வரவேற்றாா். அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.எம்.ஆா்.ராஜா 374 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

இதில், தலைமையாசிரியா்கள் ஜெயலட்சுமி, மாரப்பன், ஜெயகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

SCROLL FOR NEXT