ஈரோடு

லக்கம்பட்டியில் ஆட்சியா் ஆய்வு

DIN

கோபிசெட்டிபாளையம் வட்டம், லக்கம்பட்டி கிராமத்தில் சாலை புறம்போக்குகளில் பட்டா வழங்குவது குறித்து ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் கொங்கா்பாளையம், வாணிப்புத்தூா், கொண்டையம்பாளையம், பெருமுகை, சவுண்டப்பூா் ஆகிய கிராமங்களில் உள்ள 21 நபா்கள் வீடுகளுக்குப் பட்டா வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியா் ஜெயராமன் உள்பட தொடா்புடைய துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

SCROLL FOR NEXT