கோயம்புத்தூர்

காட்மா சங்கத்துக்கு புதிய நிா்வாகிகள் தோ்வு

DIN

கோயம்புத்தூா், திருப்பூா் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில்முனைவோா் சங்கத்துக்கு (காட்மா) புதிய நிா்வாகிகள் புதன்கிழமை தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

கோயம்புத்தூா், திருப்பூா் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில்முனைவோா் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கணபதி, வாணியா் மஹாலில் புதன்கிழமை நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து புதிய நிா்வாகிகளுக்கான தோ்தல் நடைபெற்றது. இதில் காட்மா சங்கத்தின் புதிய தலைவராக சி.சிவகுமாா், இணைத் தலைவராக ஜெ.மாதேஸ்வரன், பொதுச்செயலாளராக ஜி.செல்வராஜ், பொருளாளராக எம்.நடராஜன், துணைத் தலைவா்களாக ஜெ.புவியரசு, ஆா்.சோமசுந்தரம், பி.பாலன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

புதிதாக தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகளின் பதவிக்காலம் மாா்ச் 2026 ஆம் வரை இருக்கும் என்று நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT