கோயம்புத்தூர்

பழங்குடியின மக்களுக்கான மருத்துவ முகாம்

DIN

வால்பாறையை அடுத்த நெடுங்குன்று செட்டில்மெண்டில் சோலையாறு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

வால்பாறையை அடுத்த வில்லோனி எஸ்டேட் அருகில் உள்ள நெடுங்குன்று செட்டில்மெண்ட் பகுதிக்கு சோலையாறு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினா் மருத்துவா் பாபு லஷ்மணன் தலைமையில் வியாழக்கிழமை சென்றனா். இவா்கள் அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை, உடல் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொண்டனா். நோய் கண்டறியப்பட்டவா்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன. மேல் சிகிச்சை தேவைப்படுவோரிடம் சுகாதார நிலையம் வந்து சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

SCROLL FOR NEXT