கடந்த 2021ஆம் ஆண்டு கொடிநாள் நிதியை, இலக்கை விட கூடுதலாக வசூலித்ததற்காக, கோவை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப்புக்கு, சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கிக் கௌரவித்தாா்.