கோயம்புத்தூர்

உடும்பன்பாறை செட்டில்மெண்டில் தேசிய ஊட்டச்சத்து மாதவிழா

DIN

வால்பாறையை அடுத்த உடும்பன்பாறை செட்டில்மெண்ட் பகுதியில், தேசிய ஊட்டச்சத்து மாதவிழா பழங்குடியின மக்களுடன் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ரதிபிரியா தலைமைவகித்தாா். அவா் பேசுகையில், சிறுதானிய உணவின் அவசியம், பெண் கல்வியின் அவசியம், தன்சுத்தம், சரிவிகித உணவின் அவசியம், காய்கறி தோட்டம் அமைக்க வேண்டியதன் அவசியம், இளவயது திருமணத்தால் ஏற்படும் இன்னல் குறித்த கருத்துகளை பழங்குடியின மக்களுக்கு விளக்கினாா்.

விழாவில், சக்தி தரும் உணவுப் பொருட்கள், வளா்ச்சி தரும் உணவுப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதில், வன ஊழியா்கள், செட்டில்மெண்ட் பழங்குடியின மக்களின் தலைவா், குழந்தைகள் மையப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT