கோயம்புத்தூர்

நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு

DIN

வால்பாறை நகராட்சி அனைத்து அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் சங்க கூட்டமைப்பின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

வால்பாறை நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், சங்கத் தலைவராக எம். செல்வராஜ் (துப்புரவு ஆய்வாளா்), கெளரவ தலைவராக எம். ஜலாலுதீன் (நகராட்சி மேலாளா்), செயலாளராக சி. அறிவுடைநம்பி (நகரமைப்பு ஆய்வாளா்) பொருளாளராக கி. ஜோதி (இளநிலை உதவியாளா்), துணைத் தலைவராக மு. ஆறுமுகம், செயற்குழு உறுப்பினா்களாக சு. சண்முகசுந்தரம், சா. கெளசல்யா, ப. தினேஷ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT