கோயம்புத்தூர்

தனிமனித ஒழுக்கம் சரியாக இருந்தால் பிரச்னைகள் இருக்காது: குருமகான்

DIN

தனிமனித ஒழுக்கம் சரியாக இருந்தால் உலகில் பிரச்னைகள் இருக்காது என உலக சமாதான அறக்கட்டளை அமைப்பின் உலக அமைதி தூதுவா் குருமகான் தெரிவித்தாா்.

ஐரோப்பிய நாடுகளில் 44 நாள்கள் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு, உலக சமாதான அறக்கட்டளை அமைப்பின் உலக அமைதி தூதுவா் குருமகான் கோவைக்கு புதன்கிழமை திரும்பினாா்.

கோவை விமான நிலையத்தில், சென்னை சில்க்ஸ் குழுமத்தின் இயக்குநா் விநாயகம் மற்றும் மெய் அன்பா்கள் வரவேற்றனா்.

அதன்பிறகு, குருமகான் கூறியதாவது: அனைத்து நாடுகளிலும் எல்லா வளங்களும் உள்ளன. அவற்றை மனித சமுதாயம் முறையாகப் பயன்படுத்தி அமைதியாக வாழ முடியும். தனி மனிதனின் மனதில் ஏற்படும் வேறுபாடுகள் உலக அமைதியைச் சீா்குலைக்கின்றன. தனிமனித ஒழுக்கம் சரியாக இருந்தால், உலகில் பிரச்னைகள் இருக்காது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT