கோயம்புத்தூர்

கே.ஐ.டி. கல்லூரியில் விருது வழங்கும் விழா

DIN

கோவை கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் மின்னியல், மின்னணுவியல் துறை, கே.ஐ.டி. என்சவ் கிளப் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவில் கல்லூரியின் நிறுவனத் தலைவா் பொங்கலூா் நா.பழனிசாமி தலைமை வகித்தாா். ஐஜென் நிறுவனத்தின் நிா்வாகி எல்.ரமேஷ், அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாக டீன் எம்.சரவணக்குமாா், பேராசிரியா் எல்.அசோக்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டனா்.

விழாவில் பல்வேறு கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்களுக்கு நட்சத்திர விருதுகள் வழங்கப்பட்டன. கல்லூரியின் துணைத் தலைவா் இந்து முருகேசன், முதல்வா் நா.மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வா் எம்.ரமேஷ், பேராசிரியா்கள் சீ.சுரேஷ், கே.ராமசாமி, எஸ்.கோமதி, ரா.மைதிலி, இரா.தமிழரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT