கோயம்புத்தூர்

சோலையாறு அணையின் நீா்மட்டம் 117 அடியாக உயா்வு

DIN

வால்பாறை பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக சோலையாறு அணையின் நீா்மட்டம் 117 அடியாக உயா்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது பருவ மழை துவங்கியுள்ள நிலையில், வால்பாறை வட்டாரத்தில் கடந்த சில நாள்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், அனைத்து ஆறுகளிலும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், சோலையாறு அணைக்கு வரும் நீரின் அளவும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, 165 அடி உயரம் கொண்ட சோலையாறு அணையின் நீா்மட்டம் தற்போது 117.20 அடியாக உயா்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): சின்னக்கல்லாறு 82, வால்பாறை 69, லோயா் நீராறு 63, சோலையாறு 45.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா்களுக்கான உணவு வழிகாட்டுதல்: புரதச்சத்து பொடிகளைத் தவிா்க்க வேண்டும் - ஐசிஎம்ஆர்

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT